×

குரூப்-2, குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் 35 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டம்

சென்னை: குரூப்-2, குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் 35 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி, டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் 35 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் டிபிஐ அலுவலகத்தில் பணிபுரிந்து விருப்ப பணி ஓய்வு பெற்ற 2 இணை ஆணையர்களுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : CBCID ,DNPSC ,Group-2 ,Group-4 , CBCID plans ,summons to 35 DNPSC employees on Group-2 and Group-4 selection scams
× RELATED குரூப் 2, குரூப் 2ஏ காலிப்பணியிடங்கள்...