×

நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை உறுதி

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பவன்குப்தாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாக்கூர் ஆகியோரின் கருணை மனு ஏற்கனவே ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Tags : murder convicts , Nirbhaya killed
× RELATED நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட...