×

இத்தாலிக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

டெல்லி: இத்தாலிக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம அளித்துள்ளார். 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என ஹர்ஷவர்தன் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள்தான் என்று தெரிவித்துள்ளார். துபாயிலிருந்து தெலுங்கானா திரும்பியவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : return ,Delhi ,Harshavardhan Harshvardhan ,Italy , Harshvardhan
× RELATED வாக்களிக்க சென்றவர்கள் சென்னை...