குமரி: அய்யா வைகுண்டர் பிறந்த தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 25-ம் தேதியை பணிநாளாக ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்தார்.
Tags : Kanyakumari District ,Ayya Vaikundar Birthday Celebration , Ayya Vaikundar,Birthday Celebration ,Kanyakumari District