×

எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழுக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்களின் தொடர் முழுக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில் ஆளும்கட்சி, எதிர்கட்சி எம்.பி.க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.


Tags : Houses ,Parliament , Both Houses, Parliament, adjourned ,tomorrow
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...