×

அருணாசப் பிரதேசத்தில் 14,000 அடி உயரத்தில் பெரும் பனிப்பொழிவுக்குள் சிக்கியவர்களை மீட்டது இந்திய ராணுவம்

அருணாசப் பிரதேசம்: அருணாசப் பிரதேசத்தில் 14,000 அடி உயரத்தில் பெரும் பனிப்பொழிவுக்குள் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் 111 பேர் மீட்கப்பட்டுள்ளது. 14,000 அடி உயரத்தில் பனிப்பொழிவில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் 111 பேரையும் இந்திய ராணுவம் மீட்டது.


Tags : Arunachal Pradesh ,Indian Army , Indian Army,rescues 14,000 ,feet , heavy snow , Arunachal Pradesh
× RELATED பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின்...