×

டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி கலவரம் பற்றி உடனே விவாதிக்குமாறு குலாம் நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

Tags : Rajya Sabha ,MPs , Rajya Sabha
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...