×

திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சிவகங்கை: திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாவலர் யோகேஷ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வங்கி கழிவறைக்குள் காவலர் யோகேஷ்வரன் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Suicide ,Indian ,bank , Suicide
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...