×

மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய புகாரில் அனுராக் தாக்க்ஷர், கபில் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு

டெல்லி: மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய புகாரில் அனுராக் தாக்க்ஷர், கபில் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவர்கள் மீது உடனே வழக்குப்பதிவு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ஹர்ஷ் மந்திர் மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Anurag Thakshhar ,Kapil Mishra ,source ,Anurag Thakur , Anurag Thakur,filed petition ,Kapil Mishra,complaint of hate speech
× RELATED வேளாண் கல்லூரியில் நெல் விதைகள் விற்பனை