மதுரை: தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி என முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். பல்வேறு துறைகளில் தமிழக அரசு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.