×

வடகிழக்கு டெல்லியில் ஏற்ப்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரிப்பு

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் ஏற்ப்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது. வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து இருந்தது.

Tags : Northeast Delhi , Northeast Delhi, violent, fatal, increase
× RELATED வடகிழக்கு டெல்லி கலவர விவகாரம்:...