×

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஏஏவை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : protests ,Chennai ,Anti-Citizen Protests , Prosecution , anti-citizen,protests , Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...