தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.