×

அதிராம்பட்டினத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம்

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. 2,000க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு, மாநில அரசுக்கு எதிராக போராட்டத்தில் முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.


Tags : struggle ,Adirampattinam , The 11th day of the struggle against the Agrampattinam, Citizenship Amendment
× RELATED உப்பு சத்தியாகிரக போராட்ட 93ம் ஆண்டு...