×

ஆண்டிபட்டி அருகே விவசாயி கொலை செய்யபட்டது தொடர்பாக கூலிப்படையினர் 5 பேர் கைது

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே விவசாயி கொலை செய்யபட்டது தொடர்பாக கூலிப்படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயி செல்லப்பாண்டியின் மாமனார் மகாராஜன் என[என்பவர் கூலிப்படையினரை வைத்து கொலை செய்தது அம்பலமானது. தனது மகளை கொடுமைப்படுத்தியதால் மருமகளாகிய செல்லப்பாண்டியை கொலை செய்ததாக தகவல் அளித்துள்ளார்.

Tags : mercenaries ,murder ,Antipatti Antipatti , Antipatti, farmer's murder, 5 persons arrested
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...