தமிழகம் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது: திருச்சி ஆட்சியர் சிவராசு உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Feb 29, 2020 கோயில் திருவிழா திருச்சி கலெக்டர் சிவராசு வீரப்பூர்: வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டம் வசூலிக்க கூடாது. வாக்கம் நிறுத்த வரி எனவும் கிராம ஊராட்சி/ தனி நபர்கள் வசூலிக்க கூடாது என திருச்சி ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
அரசு பஸ் டிரைவரை தாக்கியதால் கடும் வாக்குவாதம் துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய துணை ராணுவ வீரர்கள்: அதிகாரி மன்னிப்பு கேட்டதால் சமரசம்
கோவை கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் மனைவி நீதிபதியிடம் வாக்குமூலம்: 3 மணி நேரம் சைகையில் விளக்கம்
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டின: கிராசிங் ரயில் நிலையமாக மாறுகிறது
பரமத்திவேலூர் அருகே பேப்பர் மில் பகுதியில் நள்ளிரவு சிறுத்தை நடமாட்டம்?.. வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
பள்ளி, கல்லூரிகளில் நடத்த அரசு முன்வர வேண்டும்; நலிந்து வரும் பழமையான தோல்பாவை கூத்து கலை: மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?