×

அவிநாசி கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளர் கணேசன் தற்கொலையால் பரபரப்பு

அவிநாசி: அவிநாசி கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளர் கணேசன் தற்கொலை செய்துக்கொண்டார்.  உணவருந்தும் அறையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும்  பணம் கையாடல் புகார் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : office assistant ,Ganesan ,suicide ,Avinashi Canara Bank ,branch , Ganesan's office assistant, Avinashi Canara Bank branch commits,suicide
× RELATED முன்னாள் நகராட்சி இயக்குனருக்கு ஓராண்டு சிறை