அவிநாசி: அவிநாசி கனரா வங்கி கிளையில் அலுவலக உதவியாளர் கணேசன் தற்கொலை செய்துக்கொண்டார். உணவருந்தும் அறையில் திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பணம் கையாடல் புகார் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.