×

உரிமம் பெறாத 300 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்: உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: உரிமம் பெறாத 300 கேன் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விழுப்புரம், கடலூர், வாணியம்பாடி, திருச்சி மாவட்டங்களில் சட்டவிரோத குடிநீர் ஆலைகள் மூடப்பட்டன.


Tags : drinking water plants , Sealed 300,unauthorized, canned ,drinking water plants
× RELATED நவம்பர் மாதம் மட்டும் 454 ஆலைகள் மீது...