×

திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைப்பு

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 23 குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். ஸ்ரீரங்கம், துறையூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி பகுதியில் உள்ள ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.


Tags : Sealing ,drinking water plants ,Trichy ,district ,Drinking Plants , Trichy, Drinking Plants, Sealing Deposits,
× RELATED ஓடும் பஸ்சில் இருக்கையோடு தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்