×

பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை 2 வாரத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை : பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை இரண்டு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரசாத் ஸ்டூடியோ, இளையராஜா இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் உயர்நீதிமன்றம் இவ்வாறு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : HC ,Prasad , Prasad Studios, Ilayaraja, High Court, Order
× RELATED தேர்தல் நடத்தை விதிகள் அமலில்...