×

வெளியுறவுத்துறை மூலம் ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சென்னை : ஈரானில் உள்ள மீனவர்களை மீட்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நிரூபர்களிடம் பேசிய அவர், வெளியுறவுத்துறை மூலம் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கொரோனா தாக்குதலால் ஈரானில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது
என்றும் தெரிவித்தார்.


Tags : Jeyakumar ,fishermen ,Iranian ,Foreign Ministry , Iran, Tamil Nadu, Fishermen, Foreign Minister, Chief Minister Palanisamy, Letter, Jayakumar
× RELATED ஜெயக்குமார் தனசிங் மரணம் பற்றிய...