×

குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி

தூத்துக்குடி : குடியுரிமை சட்டத் திருத்ததிற்கு ஆதரவாக மாவட்ட தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி , தேனி, ஈரோடு, தலைநகரங்களில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் சிஏஏ-க்கு ஆதரவு தெரிவித்து பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் பேரணி நடைபெற்று வருகிறது.


Tags : rallies ,BJP ,district capitals , Citizenship, Thoothukudi, Theni, Erode, BJP, Rally
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு