×

2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது

சென்னை: 2016 விஏஓ தேர்வு முறைகேடு வழக்கிலும் இடைத்தரகர் ஜெயக்குமார், ஒம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே குரூப்-4, குரூப் - 2 ஏ வழக்குகளில் கைதான இருவரும் விஏஓ முறைகேடு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Jaikumar ,VAO ,examination scandal ,Omkanthan , 2016 VAO Examination, Jayakumar, Omkandan, Arrested
× RELATED பாஜவினர் மீது போலீசில் புகார்