×

கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை

கும்பகோணம்: கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாநில செயலாளர் மற்றும் துணைத்தலைவரிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kumbakonam Ramalingam NIA ,Kumbakonam Ramalingam , Kumbakonam, Ramalingam murder case, NIA investigation
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி