நாகர்கோவில்: ஹாங்காங்கிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வந்த அன்வர் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்வருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.