×

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபம் தெரிவித்துள்ளார்.

Tags : families , Electricity, Snake, Families, Funding, CM
× RELATED மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்; 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்