×

ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர்

டோக்கியோ: ஜப்பானில் டைமண்ட் பிரின்ஸ் கப்பலில் இருந்த 5 தமிழர்கள் உள்பட 163 இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். கப்பலில் இருந்த 163 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியானதை அடுத்து இந்தியா திரும்புகின்றனர். ஜப்பானின் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்ப உள்ளனர்.

Tags : Japan ,Indians ,Diamond Prince ,Tamils , Japan, Diamond Prince Ship, Tamils
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...