×

தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்: மத்திய அரசு

டெல்லி: தென்கொரியா, ஈரான், இத்தாலி நாடுகளுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags : government ,Indians ,South Korea ,Iran ,Italy , South Korea, Iran, Italy, country, Indians, central government
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...