×

வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: அஜித்தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்ப போதிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லி வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது.

Tags : Narendra Modi ,Ajitowal , Northeast Delhi, Default, Ajitoval, PM Modi
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!