×

டெல்லி வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

டெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 18 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் உயிரிழந்தோர் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ ஆதரவு  மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கிடையே வன்முறை வெடித்தது.

Tags : Northeast Delhi ,northeast , Death toll rises,22 , Delhi's, northeast
× RELATED திருவொற்றியூர் திமுக கூட்டத்தில்...