×

உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் பொறுப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

டெல்லி: உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்க வேண்டியது அரசின் பொறுப்பு என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 1984-ம் ஆண்டு கலவரத்தைப் போல் ஒன்றை மீண்டும் அனுமதிக்க முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அனுராக் கஷ்யாப், கபில் மிஸ்ரா ஆகியோரின் சர்ச்சை பேச்சு வீடியோ காட்சிகளை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்வையிட்டனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை டெல்லி முதல்வர் மற்றும் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government ,Locals ,Delhi High Court , Government's responsibility, overcome fear ,locals: Delhi High Court
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...