×

டெல்லி மக்கள் அமைதியையும் சகோரத்துவத்தையும் காக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: டெல்லி மக்கள் அமைதியையும் சகோரத்துவத்தையும் காக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைதியும் நல்லிணக்கமும் நமது சமுதாயத்தின் அடிப்படை கொள்கைகளாகும் என டிவிட்டரில் பிரதமர் மோடி கருத்து தெரித்துள்ளார்.


Tags : Modi ,Delhi , Delhi people,peace,cooperation,PM Modi pleads
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...