×

டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. வன்முறை குறித்த விசாரணையின் போது டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Supreme Court ,Delhi , Delhi Violence, Supreme Court
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...