×

டெல்லி வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு

டெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட வன்முறையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 17 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : Delhi ,northeast , Death toll,rises,18 , Delhi's northeast
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...