×

வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: வன்முறையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என வன்முறையால் பாதிக்கப்பட்டோரை சந்தித்த பின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 3-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.


Tags : anyone ,Arvind Kejriwal , Violence, by Arvind Kejriwal
× RELATED டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை...