×

கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கல் குவாரி நடத்தப்பட்டது குறித்து விளக்கம் தர உத்தரவு

மதுரை: கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாக்கப்பட்ட இடத்தில் அனுமதியின்றி கல் குவாரி நடத்தப்பட்டது குறித்து விளக்கம் தர உத்தரவிடப்பட்டுள்ளது. அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வழக்கறிஞருக்கு மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 2 கி.மீ. முதல் 5 கி.மீ. வரை பாதுகாக்கப்பட்ட எல்லையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : stone quarry ,Koodankulam ,Koodankulam Nuclear Power Station ,plant , Order,clarify , quarrying,stone quarry ,permission ,Koodankulam nuclear plant
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...