×

தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க கோரி உயிர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஓலைச்சுவடிகளை பாதுகாக்க தனிவாரியம் அமைக்க கோரி உயிர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. செந்தில்நாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தேசிய தமிழ் கல்வி நிறுவன இயக்குனர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Bureau of Justice ,Tamil Nadu , Case filed,Bureau ,Justice , of a separate safeguard , protection, tillage
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...