×

மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு: மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் என்னென்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மார்ச் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Mamallapuram , Study ,funds required, beautify Mamallapuram,Report , March 11
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...