×

ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: ஓராண்டுக்கு பிறகு காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் தொடங்கியது. மத்திய நீர்வளத்துறை ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான நீர் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.


Tags : meeting ,Cauvery Commission ,Delhi , The Cauvery Commission meeting, Delhi, began
× RELATED ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள...