×

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றுவருகிறது. எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Tags : NIA ,Kayalpattinam ,Thiruchendur , Thiruchendur, Kayalpattinam, NIA Officials tested
× RELATED பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே...