×

சொல்லிட்டாங்க...

நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, உச்ச நீதிமன்றம் செய்யும் பல்வேறு நீதித்துறை சீர்திருத்தங்கள், மாற்றங்கள் பாராட்டுக்குரியது.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

நமது நாட்டின் பல்லுயிர்த்தன்மை மனித சமுதாயம் முழுவதற்குமான ஒரு அற்புதமான சொத்து.
- பிரதமர் நரேந்திர மோடி

மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறை பதவியேற்றதும் தங்கம் மீதான வரியையும், சேதத்தையும் திணிப்பது நியாயமல்ல.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய அரசை தட்டிக்கேட்க துணிச்சல் இல்லாத ஆட்சி அதிமுக ஆட்சி.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Tags : country ,citizen , country, shopkeeper, citizen, justice
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!