×

தென்காசி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 6 சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை


தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 6 சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட 6 தாலுகாக்களில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்ததாக சார்பதிவாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Tags : dependents ,district ,offices ,Tenkasi ,Record Offices ,Tenkasi District , Tenkasi, Registration Office, Violator, Defendant, Disciplinary Action
× RELATED அரசு பள்ளி கட்டிடங்களில் செயல்படும்...