×

இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன் விழுந்து உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை: இந்தியன்-2 படப்பிடிப்பில் 3 பேர் கிரேன் விழுந்து உயிரிழந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல் நிலையத்தில் இருந்த வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : persons ,Crane , indian 2
× RELATED பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி...