×

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் 3வது நாளாக போராட்டம்

தஞ்சாவூர்: குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி ஷா ஹின் பாக் பாணியில் ஏராளமான ஆண்கள், பெண்கள் 3வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்-ஐ திரும்பப்பெற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் முழக்கமிட்டனர்.

Tags : Adirampattinam , Citizenship
× RELATED மர்ம நபர்களுக்கு வலை அதிராம்பட்டினம்...