×

குரூப்-4 முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐயப்பன் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரண்

தூத்துக்குடி: குரூப்-4 முறைகேடு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஐயப்பன்(36), சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். ராமேஸ்வரத்தில் தேர்வு எழுதிய ராதாபுரத்தை சேர்ந்த ஐயப்பன், முறைகேட்டில் ஈடுபட்டதாக போலீசார் தேடப்பட்டு வந்தார். தலைமறைவாக இருந்த ஐயப்பன் இன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


Tags : Charan ,sathankulam court ,Group-4 ,court ,Thisayanvilai Group , Group-4 abuse, Iyappan, sathankulam court
× RELATED புஷ்பா சுகுமார் இயக்கத்தில் ராம் சரண்