×

மேலவளவு கொலை வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு

மதுரை: மேலவளவு கொலை வழக்கில் நன்னடத்தை அடிப்படையில் 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசாணையை ரத்து செய்யக்கோரி கொலை செய்யப்பட்ட 5 பேரின் உறவினர்கள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.


Tags : Over-murder, prosecution
× RELATED யானை தாக்கி விவசாயி பலி