×

கீழடியில் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பு

சிவகங்கை: கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு நேற்று தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 2015ம் ஆண்டு அகழாய்வு பணி தொடங்கியது. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் ஐந்து கட்டங்களாக அகழாய்வு நடத்தினர்.


Tags : East , East, visitor, increase in attendance
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...