×

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் விசாரணை நிறைவு

சென்னை: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணனை நியமித்தது செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் விசாரணை நிறைவு பெற்றது. வழக்கின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


Tags : Puducherry State ,investigation ,Puducherry ,Balakrishnan , Puducherry, Balakrishnan, investigation completed
× RELATED ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கன்டெய்னரில பணம் பாஜ கொண்டு வந்துருக்கு… அதிமுக பகீர்