×

குரூப்-4 முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்

சென்னை: குரூப்-4 முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த மாதம் சிபிசிஐடி வழக்குப் பதிவு செய்து 20 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Tags : CBI ,Group-4 , Group-4, Criminal Investigation, CBI Investigation, Madras Icord, Petition
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...