×

நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சென்னை: நிதி விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைக்கப்படும், குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இந்தாண்டு சிறப்பான நிதிநிலை அறிக்கை என ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Pannirselvam ,committee , Financial Affairs, Research, Special Committee, Deputy Chief Minister
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...